ஜெனீவா உள்ளிட்ட முக்கிய விடயங்களை சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு!

சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களை உடனே திருப்பியனுப்பக் கூடாதென இலங்கைக்கான சுவிற்சர்லாந்துத் தூதுவரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தூதுவர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், “தமிழர்கள் விடயத்தில் ஜெனிவாவில் நிலவும் நிலைப்பாடுகள் குறித்தும், முக்கியமாக 47 … Continue reading ஜெனீவா உள்ளிட்ட முக்கிய விடயங்களை சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு!